Friday, August 28, 2009

மலர் தான்

இன்றைய பொழுது
நேற்றைப் போல
உதிர்ந்து போகும் வாடிய

மலர் தான்

Saturday, August 8, 2009

சதைகளின் காலம்

சதைகளைக் கண்டு

மோகித்து சதைகளை நுகர்ந்து கொன்று

சதைகளாய் அலைந்து மடியும்

மனச் சதை

சதை மனம் மடியும் காலம்

அண்மிக்குமா

இது சதைகளின் பொழுது

எங்கேனும் மனிதன் இருந்தால் சொல்

நிலவிடம்

பிறை வளரும்