யாழ் அதியன்
Thursday, September 16, 2010
சுடரும் கணங்களைத் தவிர ஏதுமில்லை
அது வெறுமை கமழும்
சிலைஎன்றான் ஒரு உன்மத்தன்
அப்படித்தான் போலும்
சுயமழிந்த பிரதியை
வேறென்னவேன்பது
எப்போதும் கதவில்
வாழும்
உன் உயிர் .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)