கால நதியில் நானோர்
மலரும் நீர்க்குமிழ்
அந்தரம் பாயும் மீன்
தீராத வெறுமையின்
வசீகரம் நிரம்பிய
வெற்றுப் படகு
கேவல் அடங்காத
பின்னிரவில் எழும்பும் நீராவி
அடர் சலனம் பூத்த மோனச்சுழி
வற்றாத கூழாங்கற்களின் இசையில்
தன்னை இழைக்கும் மணல்.
தீராத வெறுமையின்
வசீகரம் நிரம்பிய
வெற்றுப் படகு
கேவல் அடங்காத
பின்னிரவில் எழும்பும் நீராவி
அடர் சலனம் பூத்த மோனச்சுழி
வற்றாத கூழாங்கற்களின் இசையில்
தன்னை இழைக்கும் மணல்.