Friday, November 4, 2011
சுடர் குமைவு
வெறுமையின் உக்கிரம் கூடி
நகரும் ஒரு மரத்தின் பயணம்
என்றைக்கும் போல்
நிழலாக மட்டும் மீந்துபோவதில்லை
நகரும் ஒரு மரத்தின் பயணம்
என்றைக்கும் போல்
நிழலாக மட்டும் மீந்துபோவதில்லை
Sunday, October 16, 2011
யாழ்முறிப் பண்
சுவடுகளற்ற பொழுதொன்றில்
நித்தியத்தைப் பருகும்
தருணமதில்
அந்தரத்தில் நீந்த யத்தனிக்கும்
உன்மத்தப் பறவை
நித்தியத்தைப் பருகும்
தருணமதில்
அந்தரத்தில் நீந்த யத்தனிக்கும்
உன்மத்தப் பறவை
Thursday, June 2, 2011
கொழுத்த உன்
என் பிணந்தின்று
கொழுத்த உன்
மேதமையின் சாகசம்
விசும்பென நீள
வெயில் பாயா
அந்த வேம்பின் மடியில்
தின்ற மண்ணின் வாசம்
இன்னும் போகவில்லை
என்பதை மீதமிருக்கும்
மரணிக்கவியலா நமது காகமொன்று
தன் ஆழி நாவால்
அறிவிக்க எத்தனிக்கிறது.
சிறுவர்கள் இன்னும் விளையாடுகிறார்கள்
குளிர்கமழ் வேம்படியில் .
கொழுத்த உன்
மேதமையின் சாகசம்
விசும்பென நீள
வெயில் பாயா
அந்த வேம்பின் மடியில்
தின்ற மண்ணின் வாசம்
இன்னும் போகவில்லை
என்பதை மீதமிருக்கும்
மரணிக்கவியலா நமது காகமொன்று
தன் ஆழி நாவால்
அறிவிக்க எத்தனிக்கிறது.
சிறுவர்கள் இன்னும் விளையாடுகிறார்கள்
குளிர்கமழ் வேம்படியில் .
Monday, May 23, 2011
உன் சேய்மை
ஒரு சுடரைப் போல உன் சேய்மை
விரைந்து கவியும் ஒரு துளி இருள்
என் உனது உன்மத்த மரணம்
உன் நிலம் ஒரு ஒருதான் ...
விரைந்து கவியும் ஒரு துளி இருள்
என் உனது உன்மத்த மரணம்
உன் நிலம் ஒரு ஒருதான் ...
Subscribe to:
Posts (Atom)