Friday, November 4, 2011

பருகும் பொழுது

யாழ்முறிப் பண்...
சுவடுகளற்ற பொழுதொன்றில்
நித்தியத்தைப் பருகும்
தருணமதில்
அந்தரத்தில் நீந்த யத்தனிக்கும்
உன்மத்தப் பறவை.

No comments: