யாழ் அதியன்
Friday, November 4, 2011
பருகும் பொழுது
யாழ்முறிப் பண்...
சுவடுகளற்ற பொழுதொன்றில்
நித்தியத்தைப் பருகும்
தருணமதில்
அந்தரத்தில் நீந்த யத்தனிக்கும்
உன்மத்தப் பறவை.
சுடர் குமைவு
வெறுமையின் உக்கிரம் கூடி
நகரும் ஒரு மரத்தின் பயணம்
என்றைக்கும் போல்
நிழலாக மட்டும் மீந்துபோவதில்லை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)