Monday, March 1, 2010

வதைவனம்

உன் பசப்புகளுக்கு

எனது கடல்

கட்டுண்டு மயங்கியது

ஒரு நிழலின்

அந்திப்பொழுது என்றறிந்து கொண்டது

மசமசக்கும் அறிகுறிகள்

புன்முறுவலாய் மாறுமா என்ன‌

No comments: