உன் பசப்புகளுக்கு
எனது கடல்
கட்டுண்டு மயங்கியது
ஒரு நிழலின்
அந்திப்பொழுது என்றறிந்து கொண்டது
மசமசக்கும் அறிகுறிகள்
புன்முறுவலாய் மாறுமா என்ன
Post a Comment
No comments:
Post a Comment