கவிதையியல்( க.பூரணச்சந்திரன்)
தெலூஸ் கத்தாரி ( எம்.ஜி. சுரேஷ்)
லெக்கான் (எம்.ஜி. சுரேஷ்)
நம் தந்தையரைக் கொள்வதெப்படி ( மாலதி மைத்ரி )
நகுலன் கவிதைகள்
நகுலன் கவிதைகள் சில
தேடித்திரிந்ததைக் கண்டது
நாடி வந்தவனைக்
கண்டபின்தான்
நான்
எனக்கு
யாருமில்லை
நான் கூட..
இல்லாமல் இருப்பது
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்
No comments:
Post a Comment