Sunday, April 18, 2010

அண்மையில் வாசித்தவை

கவிதையியல்( க.பூரணச்சந்திரன்)
தெலூஸ் கத்தாரி ( எம்.ஜி. சுரேஷ்)
லெக்கான் (எம்.ஜி. சுரேஷ்)
நம் தந்தையரைக் கொள்வதெப்படி ( மாலதி மைத்ரி )
நகுலன் கவிதைகள்

நகுலன் கவிதைகள் சில‌

தேடித்திரிந்ததைக் கண்டது
நாடி வந்தவனைக்
கண்டபின்தான்

நான்
எனக்கு
யாருமில்லை
நான் கூட..

இல்லாமல் இருப்பது

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்

No comments: